“சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்! தமிழ் சமூகத்தோடு ஓர் பரந்த உரையாடல்” என்ற தலைப்பில் வரும் ஜூலை 15முதல் ஆகஸ்ட் 14 வரை தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெறவிருக்கிறது.
“சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்! தமிழ் சமூகத்தோடு ஓர் பரந்த உரையாடல்” என்ற தலைப்பில் வரும் ஜூலை 15முதல் ஆகஸ்ட் 14 வரை தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெறவிருக்கிறது.